Thursday, July 28, 2011

அது ஒரு மழைக்காலம்

மண் மேல்
கொண்ட காதல்
தீரவில்லை மழைக்கு
முத்தங்களை விட்டு சென்றது
மலர்களிலும் மரங்களிலும் .

No comments:

Post a Comment